|
இயற்கை விவசாயம் |
திருநெல்வேலியில் புறநகர் பகுதியான காமாட்சி நகரில் இயற்கை வேளான் விளை பொருள் விற்பனை பிரிவு தொடங்கப்பட்டது. இயற்கை விவசாயம் முறையில் விளைவிக்கப்பட்ட கத்திரிக்காய் ஒரு கிலோ உரூபாய் 15 என்று விற்கப்பட்டது.
|
இயற்கை விவசாய காய்கறி விற்பனை மையம் |
0 comments:
Post a Comment